பாஜக காரர்களுக்கு பாதுகாப்பு – விஜய் ரசிகர்களுக்கு தடியடி!

நெய்வேலி (07 பிப் 2020): நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்திற்குள் நடிகர் விஜய்-யைக் காண வந்த ரசிகர்கள் மீது, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அப்பகுதி ரணகளமானது. “மாஸ்டர்” திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வருகிறது. இதில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். கடந்த 5-ஆம் தேதி, “மாஸ்டர்” படப்பிடிப்பு தளத்தில் இருந்து விசாரணைக்காக நடிகர் விஜய்-யை சென்னைக்கு அழைத்துச் சென்றனர், வருமான வரித்துறையினர். பல மணி நேர விசாரணைக்கு பின்னர்…

மேலும்...

நடிகர் விஜய்க்கு எதிராக பாஜகவினர் திடீர் போராட்டம்!

நெய்வேலி (07 பிப் 2020): விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பை நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் நடத்தக் கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து 23 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்த நிலையில் நடிகர் விஜய் இன்று முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் . இந்த நிலையில் என்எல்சி சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து…

மேலும்...

ரஜினி குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தில் ஒரு பின்னணி உண்டாம்!

சென்னை (07 பிப் 2020): ஐ.டி.ரெய்டு வந்துவிடுவார்கள் என்பதால்தான் குடியுரிமை சட்டத்திற்கு ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அழகிரி, “நடிகர் ரஜினிகாந்த்துக்கு குடியுரிமை சட்டம் பற்றி தெரியாது. வருமான வரி…

மேலும்...

விஜய் வீட்டு சோதனையில் சிக்கியது எவ்வளவு? – வருமான வரித்துறை விளக்கம்!

சென்னை (06 பிப் 2020): விஜய்யின் வீடு, ஏஜிஎஸ் குழும சொத்துக்களில் ரெய்டு நடந்து வருவது குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பிகில் விவகாரம் தொடர்பாக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், விஜய்யின் வீடுகள், பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தை சேர்ந்த ஒரு தயாரிப்பாளர், பிரபல நடிகர், அவரின் வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் ஆகியோரின்…

மேலும்...

பிகில் ஏற்படுத்திய திகில் – நடிகர் விஜய் வீட்டில் விடிய விடிய சோதனை!

சென்னை (06 பிப் 2020): நடிகர் விஜய் வீட்டில் நேற்று தொடங்கிய வருமான வரித்துறையினர் சோதனை இன்றும் தொடர்கிறது. நடிகர் விஜய் நேற்று நெய்வேலியில் நேற்று ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்தார். அப்போது அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், விஜயை கையோடு அழைத்து வந்து சென்னையில் அவரது இல்லத்தில் வைத்து சோதனை நடத்தினர். அது விடிய விடிய தொடர்ந்தது. மேலும் இன்றும் சோதனை தொடர்கிறது. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று (பிப்.,05)…

மேலும்...

நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை – படப்பிடிப்பு நிறுத்தம்!

சென்னை (05 பிப் 2020): நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையின திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “மாஸ்டர்” படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில், கடந்த 3- ஆம் தேதி தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று மதியம் படப்பிடிப்பு தளத்திற்கு பாதுகாப்பு படைவீரர்களுடன் உள்ளே நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயை தனியே அழைத்து சம்மன் வழங்கி, சிறிது நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் திடீரென்று விஜயை அங்கிருந்து அவரது…

மேலும்...

அமலாபால் விவாகரத்துக்கு தனுஷ்தான் காரணம் – விஜய் அப்பா பகீர் தகவல்!

சென்னை (02 பிப் 2020): இயக்குநர் விஜய் நடிகை அமலாபால் திருமண முறிவுக்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என்று விஜயின் அப்பாவும் தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் தெரிவித்துள்ளார். மதராஸ பட்டினம் போன்ற நல்ல படங்களை இயக்கியவர் விஜய், இவர் இயக்கிய தெய்வ திருமகள் படத்தில் நடித்தபோது இயக்குநர் ஏ.எல். விஜய், அமலா பால் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். முதலில் இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள், பின்னர் ஒப்புக் கொண்டனர். ஆனால் திருமணமான வேகத்தில்…

மேலும்...