சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ரூ 25 லட்சம்: திமுக வழங்கல்!

சென்னை (27 ஜூன் 2020):சாத்தான்குளத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ 25 லட்சம் வழங்கப்பட்டது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனாவைவிட கொடூரமான முறையில் தமிழக காவல்துறை நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள பழனிசாமி தலைமையிலான…

மேலும்...