உவைஸி தலைமையிலான கூட்டணியின் 100 வேட்பாளர்களும் படுதோல்வி!

லக்னோ (10 மார்ச் 2022): உத்திர பிரதேசத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) உ.பி. தேர்தலில் 100 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை. ஏஐஎம்ஐஎம் மேலாளரும், ஹைதராபாத் மக்களவை எம்பியுமான அசாதுதீன் ஓவைசி, உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசிக்கள்) மற்றும் தலித்துகள் மத்தியில் ஆதரவு தளத்தைக் கொண்ட கட்சிகளை உள்ளடக்கிய பாகிதாரி பரிவர்தன் மோர்ச்சா என்ற புதிய முன்னணியைத் தொடங்கினார். பாகிதாரி…

மேலும்...