மதரசாக்களை மூடும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

கவுகாத்தி (20 டிச 2020): அரசு உதவி பெறும் மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூடுவதற்கான அசாம் அரசின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநில சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சந்திர மோகன் தெரிவித்தார். மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகள் மூடுவது தொடர்பான அசாம் அரசின் முடிவிற்கு அசாமில் கடுமையான எதிர்ப்பு எழும்பியுள்ளது. . மேலும் இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் . மாநிலத்தில்…

மேலும்...