சிகிச்சை இன்றி சிறையில் உயிருக்கு போராடும் அதிகுர் ரஹ்மானை விடுதலை செய்ய கோரிக்கை!

புதுடெல்லி (08 செப் 2022): பொய் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் வாடும் அதிகுர் ரஹ்மானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்திர பிரதேசம் ஹத்ராஸில் தலித் சிறுமி கூட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற சித்திக் காப்பான் மற்றும் சமூக ஆர்வலர் அதிகுர் ரஹ்மான் ஆகியோர் உபி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதய…

மேலும்...