விமான விபத்தில் தமிழக பெண் பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா பலி!

சென்னை (09 ஜூன் 2020): ஒடிசாவின் தெங்கனல் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரண்டு இருக்கைகள் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானதில் பெண் பயிற்சி விமானி மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் கொல்லப்பட்டனர். பிரசாலாவில் உள்ள அரசு விமானப் பயிற்சி நிறுவனத்தில் (கேடிஐ) பயிற்சியாளர் விமானம் திங்கள்கிழமை காலை புறப்பட்ட பின்னர் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கேப்டன் சஞ்சிப் குமார் ஜா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி அனிஸ் பாத்திமா ஆகியோர் இந்த விபத்தில் உயிர் இழந்தனர் ”என்று ஏஎன்ஐ செய்தி…

மேலும்...