முஸ்லிம் பெண்களுக்கு அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கோரிக்கை!

புதுடெல்லி (14 பிப் 2022): ஹிஜாப் குறித்த தவறான எண்ணத்தை நீக்கும் கருத்துகளை அனைவருக்கும் பரப்புங்கள் என்று முஸ்லிம் பெண்களுக்கு அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடை நாடெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாபுக்கு ஆதரவாக போராட்டங்களில் குதித்துள்ளனர். இந்நிலையில் சமூக ஊடக அமர்வு ஒன்றில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய பொதுச் செயலாளர் மௌலானா உம்ரைன் மஹ்ஃபூஸ் ரஹ்மானி…

மேலும்...