எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

ராமநாதபுரம் (01 பிப் 2020): எஸ் ஐ வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். களியக்காவிளை செக்போஸ்ட்டில் ஸ்பெஷல் எஸ்ஐ வில்சன் கடந்த 8-ம் தேதி பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அப்துல் ஷமிம், தவ்பீக் ஆகியோர் முதலில் கைதானவர்கள்.. உடுப்பி ரயில்வே ஸ்டேஷனில் இவர்கள் கைதானார்கள். இருவருமே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள்.. இந்த விவகாரத்தில் தமிழக கியூ பிரிவு போலீசார் சிறப்பான விசாரணை மேற்கொண்டு வந்தனர்….

மேலும்...

எஸ் ஐ வில்சன் படுகொலையில் தொடர்புடையதாக இன்னொருவர் கைது!

பெங்களூரு (18 ஜன 2020): எஸ் ஐ வில்சன் படுகொலை வழக்கில் தொடர்புடையதாக மெகபூப் பாஷா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ் ஐ வில்சன் படுகொலை நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் சிசி டிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலை தொடர்பாக திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம் (32), கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக் (28) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை…

மேலும்...

எஸ் ஐ வில்சன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் மீது உபா வழக்கு!

காளியக்காவிளை (17 ஜன 2020): எஸ் ஐ வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள தவுபிக், சமீம் ஆகியோர் மீது உபா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவியாளா் வில்சனை கடந்த 8-ஆம் தேதி இரவு 9.40 மணியளவில் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் இரு நபா்கள் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா். சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்ட போலீஸாா்,…

மேலும்...

எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கைதானவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!

காளியகாவிளை (16 ஜன 2020): காளியக்காவிளை எஸ்.ஐ வில்சன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரையும் போலீசார் இன்று (வியாழன்) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன், கடந்த 8-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டாா். சிசி டிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொலை தொடர்பாக…

மேலும்...