வரலாற்று மனிதர் – வள்ளல் சி. அப்துல் ஹக்கீம் சாஹிப்

நூறு ஆண்டுகளுக்கு முன், சித்தீக் ஹுசைன் என்ற வியாபாரி பம்பையிலிருந்து தனது துணி வியாபாரத்தை முடித்துக்கொண்டு, சொந்த ஊரான மேல்விஷாரம்(வேலூர்) திரும்பிக்கொண்டு இருந்தார். நள்ளிரவில் ரயில் சென்னை சென்ட்ரலை வந்தடைந்தது. மறுநாள் மாலை தான் மேல்விஷாரம் செல்லும் அடுத்த ரயில் என்பதால், எதாவது விடுதியில் தங்கலாம் என முடிவெடுத்தார். அந்த காலத்தில் சென்னை சென்ட்ரல் அருகே “இராமசாமி முதலியார் தங்கும் விடுதி” என்ற ஒரே ஒரு லாட்ஜ் மட்டுமே இருந்தது. ஆனால் அங்குச் சென்ற சித்தீக் ஹுசைன்’க்கு…

மேலும்...