ஏழு தமிழர்கள் – இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி அமைச்சர் ரகுபதியிடம் மனு!

சென்னை (03 ஜுலை 2021): ஏழு தமிழர்கள், இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் மற்றும் வீரப்பன் அண்ணன் மாதையன் ஆகியோர்களை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி NCHRO ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியை சந்தித்து மனு அளித்தனர். திமுக ஆட்சிப்பொறுப்பில் அமைந்தது முதல் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஏழு தமிழர்கள், இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில் ஏழு…

மேலும்...