ஒருவருக்கு ஒரு வீடு மட்டுமே – உயர் நீதிமன்றம் ஆலோசனை!

சென்னை (04 பிப் 2020): ஒருவருக்கு ஒரு வீடு மட்டுமே வாங்கலாம் என்ற சட்ட இயற்ற சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதித்தால் என்ன? நாட்டில் எத்தனை பேருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன? தனிநபர் வாங்கும் 2வது வீட்டிற்கான பத்திரப்பதிவு, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் ஆகியவற்றை 2…

மேலும்...