தப்லீக் ஜமாஅத்தினரை உடனடியாக விடுதலை செய்க – அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அலகாபாத் (03 ஜூன் 2020): தப்லீக் ஜமாஅத்தின் உறுப்பினர்களையும், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த மற்றவர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஷாத் அன்வர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்ற நீதிபதி சஷிகாந்த் குப்தா மற்றும் நீதிபதி சவுராப் ஷியாம் ஷம்ஷேரி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் திங்களன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில், இந்திய அரசியலமைப்பின் 21 வது…

மேலும்...