கர்நாடகாவில் நீடிக்கும் பதற்றம்!

கர்நாடகா (26 அக் 2022): கர்நாடகா ஷிமோகா மாவட்டத்தில் தனித்தனி சம்பவங்களில் இருவர் தாக்கப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது. இச்சம்பவத்தை தொடர்ந்து, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தொட்டபேட்டாவில் மார்க்கெட் ஃபௌசன், ஆசு என்கிற அசார் மற்றும் ஃபராஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான குமார், மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மார்க்கெட் ஃபவுசன் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள்…

மேலும்...

ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட ஊர்வலங்களுக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு!

சென்னை (29 செப் 2022): தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருந்த ஊர்வலங்களை தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து வரும் அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பல்வேறு சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த்துள்ளது. மேலும் ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்…

மேலும்...

ஆர் எஸ் எஸ் அமைப்பு மீது NIA ஏன் சோதனை நடத்தவில்லை? – எஸ்டிபிஐ செயலாளர் பாஸ்கர் கேள்வி!

பெங்களூரு (26 செப் 2022): (எஸ்டிபிஐ) கர்நாடகா பிரிவு, திங்கள்கிழமை அதன் உறுப்பினர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனைகளைக் கண்டித்துள்ளது, மேலும் மத்திய நிறுவனம் ஏன் இதுவரை (ஆர்எஸ்எஸ்) மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகள் மீது “வகுப்பு வெறுப்பு செயல்களுக்காக” சோதனைகளை நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது. செப்டம்பர் 22 அன்று 15 மாநிலங்களில் NIA நடத்திய மிகப்பெரிய சோதனையின் போது PFI இன் 106 உறுப்பினர்களை NIA கைது செய்தது. இந்நிலையில் செய்தியாளர்…

மேலும்...

முஸ்லீம்களுக்கு விழிப்புணர்வு – ஆர்எஸ்எஸ் முஸ்லீம் பிரிவு தகவல்!

புதுடெல்லி (07 மார்ச் 2022): முஸ்லிம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவதற்கு ஆதரவாக நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தப்போவதாக ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் (எம்ஆர்எம்) தெரிவித்துள்ளது. மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் குழந்தை திருமண தடை (திருத்த) மசோதா 2021ஐ அறிமுகப்படுத்தியது. அதன்படி பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்த இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா…

மேலும்...

எஸ்டிபிஐ தலைவர் கொலையில் ஆர்எஸ்எஸுக்கு தொடர்பு – காவல்துறை!

ஆலப்புழா (20 டிச 2021): கேரளாவில் நடந்த எஸ்டிபிஐ தலைவர் ஷான் கொலையில் இருவர் கைது கைது செய்யப்பட்ட இருவரும் தீவிர ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என போலீசார் தெரிவித்தனர். எச்டிபிஐ தலைவர் ஷான் கொலை செய்யப்பட வழக்கில் ரதீஷ், பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக ஷான் கொலையில் அவரை நன்கு அறிந்தவர்களே கொலை செய்திருக்கக் கூடும் என போலீசார் விசாணையை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆதாரங்களின்படி, ரதீஷ் மற்றும்…

மேலும்...

பயமிருந்தால் ஆர்எஸ்எஸ் பக்கம் செல்லலாம் – காங்கிரஸ் தொண்டர்களிடம் ராகுல் காந்தி ஆவேசம்!

புதுடெல்லி (17 ஜூலை 2021): காங்கிரஸ் கட்சியில் இருக்க பயமாக இருந்தால் ஆர்எஸ்எஸ் பக்கம் செல்லலாம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் ராகுல் காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசம், குஜராத் போன்ற பெரிய மாநிலங்களில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கட்சி தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார் ராகுல் காந்தி. அப்போது வழக்கத்தை விட ஆவேசம் அதிகமாகத் தென்பட்டது. மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருந்த ஜோதிராதித்ய…

மேலும்...

ஆர்.எஸ்.எஸ்ஸை பின்பற்றி செயல்பட வேண்டும் – ராமதாஸ் வேண்டுகோள்!

சென்னை (31 டிச 2020): ஆர்எஸ்எஸ் அமைப்பை போல் பாமகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கட்சியினரிடம் கூறுகையில், ‘ பாமகவினர் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கண்ணுக்குத் தெரியமால் தேர்தல் வேலைகளைச் செய்வார்கள் என்றும் அவர்களைப்போல் செயல்பட வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல்களில் பாமக தோல்வி அடைந்தற்கான காரணம், பாமக நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை என்பதுதான்…

மேலும்...