TN-Students

9, 10, 11 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என உத்தரவு!

சென்னை (25 பிப் 2021): தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் குறையாததால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளாக இல்லாமல், ஆன்லைன், கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி, பொதுத்தேர்வை எழுத இருக்கும் 10 மற்றும்…

மேலும்...