ஆவின் விலை மீண்டும் உயர்வு – பால் முகவர்கள் கண்டனம்!

சென்னை (16 டிச 2022): ஆவின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பால் முகவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பால் முகவர்கள் சங்க தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலுக்கான விலையை உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களுக்கு லிட்டருக்கு 3.00ரூபாய் உயர்த்தி வழங்கிய காரணத்தால் கடந்த நவம்பர் 5ம் தேதி முதல் ஆவின் நிறைகொழுப்பு (ஆரஞ்சு நிற பாக்கெட்) பால் விற்பனை விலையை மட்டும் லிட்டருக்கு 12.00ரூபாய்…

மேலும்...

ஆவின் பால் விலை உயர்வு!

சென்னை (04 நவ 2022): கடந்த மாத இறுதியில் தமிழக பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்திற்கும் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கொள்முதல் விலையை அதிகரித்து தமிழ்நாடு பால்…

மேலும்...
INNERAM.com 2

கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போமா..?

சென்னை (20ஜூலை,2020): “என்னப்பா இது டெய்லி வீட்டுக்கு ஆவின் பால் தானே போடுவே, இதென்ன அதானி பால்? “மன்னிக்கவும் சார் ஆவினை அதானி வாங்கிட்டாங்க..!: ———– “என்னப்பா தி இந்து தமிழ் நாளிதழ் நாங்க வாங்கறதில்லையே இப்போ எதுக்கு அதைக் கொண்டு வந்து போடுற?” “விஷயம் தெரியாதா சார் ஹிந்துவை இப்போ ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனி வாங்கிடுச்சு இனி நாட்டில் இந்த ஒரே நியூஸ் பேப்பர் மட்டும் தான்.!” ————- “கேபிள்காரரே வெறும் சங்கரா டிவி.. காசி…

மேலும்...

ஆவின் பால் விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்!

சென்னை (14 ஜூலை 2020): “கொரோனா பேரிடரிலும் ஆவின் விற்பனை விலை உயர்வு சர்வாதிகார போக்காகும்.” என்று பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கடந்த வாரம் ஆவின் நிறுவனம் சார்பில் 5வகையான பால் மற்றும் பால் பொருட்களை தமிழக முதல்வர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். அதில் மோர், லஸ்ஸி மற்றும் 90நாட்கள் கெட்டுப் போகாத பால் ஏற்கனவே வணிக சந்தையில் விற்பனையில் உள்ளதென்றும், அதனை சிறு மாற்றங்களோடு புதிய பொருட்களாக…

மேலும்...

சென்னை ஆவின் பால்பண்ணை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை (02 ஜூன் 2020): சென்னை ஆவின் பால்பண்ணை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சென்னையில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் சென்னை மாதவரம் ஆவின் பால்பண்ணையில் பணிபுரிந்து வந்த அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

மேலும்...

ஓபிஎஸ் தம்பியின் பதவி பறிப்பு – நீதிமன்றம் உத்தரவு!

தேனி (23 ஜன 2020): துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பியின் ஆவின் தலைவர் பதவியை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்ட ஆவினை நிர்வகிக்க, தலைவராக துணை முதல்வர் ஓபிஎஸ்.,சின் சகோதரர் ஓ.ராஜா நியமிக்கப்பட்டார். மேலும், துணை தலைவராக செல்லமுத்து மற்றும் 15 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து அம்மாவாசி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையைல் மனு அளித்திருந்தார். அதில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி, நிர்வாகக் குழுவை தேர்வு செய்ய வேண்டும்…

மேலும்...

மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பால் விலை உயர்வு!

சென்னை (20 ஜன 2020): தனியார் பால் நிறுவனங்கள் நாளை முதல் பால் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளனர். பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணங்களால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தனியார் பால் கொள்முதல் மற்றும் விற்பனை நிறுவனங்கள் அறிவித்துள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தினாலும் தங்களுக்கு அதில் லாபம் எதுவும் கிடைப்பதில்லை என மாட்டு உரிமையாளர்கள் மற்றும் சில்லரை பால் விற்பன்னர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பால் விலை உயர்வோடு தனியார் பால்…

மேலும்...