அஸ்ஸாமில் ஒரே மாதத்தில் மூன்று மதரஸாக்கள் இடிப்பு!

போங்கைகான் (31 ஆக 2022) அசாம் மாநிலத்தில் “பயங்கரவாத அமைப்புடன்” தொடர்புடையதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து , போங்கைகான் மாவட்டத்தில் உள்ள ஒரு மதரஸாவை இடிக்க அசாம் அரசு புதன்கிழமை காலை உத்தரவிட்டுள்ளது. மார்கசூல் மஆரிஃப் குவாரியானா மதரஸா வளாகம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதனை அடுத்து அந்த மதரசாவை இடிக்க அஸ்ஸாம் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மதர்ஸாவை பிடிப்பதற்காக செவ்வாயன்று, அதிகாரிகள் கட்டிடத்தில் இருந்து குறைந்தது 224 மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்….

மேலும்...

மசூதி மற்றும் வீடுகள் இடிப்பு – மாணவர்கள் அமைப்பு போராட்டம்!

புதுடெல்லி (21 ஏப் 2022): டெல்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள முஸ்லிம்களின் சொத்துக்கள் மற்றும் மசூதியை வலுக்கட்டாயமாக இடித்ததற்கு எதிராக மாணவர்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் நடந்த இந்த போராட்டத்தில் சுமார் 150 மாணவர்கள் பங்கேற்றனர். இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO), சகோதரத்துவ இயக்கம், இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI), அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), அகில இந்திய புரட்சிகர மாணவர் அமைப்பு (AIRSO), Campus Front of India…

மேலும்...

இந்து இந்துகோயில் இடிப்பு – இ.யூ.முஸ்லிம் லீக் கண்டனம்!

சென்னை (02 ஜன 2021): பாகிஸ்தானில் இந்து இந்துகோயில் இடிக்கப்பட்டதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “பாகிஸ்தானில் 97 வடி சதவீதம முஸ்லிம்கள், 3 சதவீதம் மக்களே இந்து, சீக்கிய சிறுபான்மையினர். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்பட்டு, வெளியேற்றப்படுகிறார்கள். என்பதால் தான் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்று இந்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது….

மேலும்...