முஸ்லிம்களின் நியாயமான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்- முதல்வர் ஸ்டாலின் உறுதி!

சென்னை (11 மார்ச் 2023): இஸ்லாமியர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா மாநாடு சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: முஸ்லிம்களுக்கும் திராவிட அரசியலுக்கும் உள்ள உறவை யாராலும் உடைக்க முடியாது. அப்பாவி முஸ்லீம்களை விசாரணையின்றி பத்து இருபது வருடங்கள் சிறையில் அடைக்கும்…

மேலும்...

அம்பேத்கரை அடையாளப்படுத்தியது முஸ்லிம்லீக் தான் : முன்னாள் எம்.பி பேச்சு!

ரியாத் (17 டிச 2022): காயிதே மில்லத் பேரவை ரியாத் சார்பாக சந்திப்போம் சங்கமிப்போம் என்கிற நிகழ்ச்சி க்ளாஸிக் அரங்கில் வெள்ளிக்கிழமை (16 டிசம்பர் 2022) நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவரும் மக்களவை முன்னாள் உறுப்பினர் M. அப்துல்ரஹ்மான் சிறப்புரையாற்றிய இந்நிகழ்வுக்கு பேரவையின் தலைவர் சுலைமான் ஃபைஜி தலைமை தாங்க, பொதுச்செயலாளர் லால்பேட்டை நாஸர் தொகுத்து வழங்கினார். “கலிமா” ஷாகுல்ஹமீது; கேஎம்சிசி முஸ்தஃபா, இந்தியன் வெல்பேர் ஃபாரம் ஜாகிர், சவூதி திமுக மருத்துவர் சந்தோஷ் ஆகியோர்…

மேலும்...

தவறான செய்திக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மோடியை பாராட்டியதாக தவறான தகவல் வெளியிட்டதற்காக இந்நேரம் டாட் காம் மன்னிப்புக் கோரி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. வேறொரு தளத்தில் வந்த செய்தியை சோர்சாக வைத்து இந்த செய்தி வெளியிடப்பட்டு விட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் செய்தியில் முழு விவரம் அறிய தந்ததற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு நன்றி. inneram

மேலும்...

காதர் மொய்தீன் மீது பொய்யான பரப்புரை – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளக்கம்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் குறித்து பொய்யான பரப்புரை வந்துள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி-யின் தேசிய தலைவர் K.M.காதர் முகைதீன் அவர்கள் ஜி-20 மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அதை அறிந்த சில நபர்கள் தவறான செய்தியை சமூக வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த செய்தியை யாரும்…

மேலும்...

காங்கிரஸ் மீது முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (10 டிச 2022): “மாநிலங்களவையில் பொதுசிவில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தியபோது காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இல்லை” என்று முஸ்லிம் லீக் எம்பி பி.வி அப்துல் வஹாப் குற்றம் சாட்டியுள்ளார். “தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் காங்கிரஸ் இல்லை என்று அவர் தெரிவித்தார். கடந்த காலங்களைப் போல் தேசிய அளவில் எதிர்க்கட்சி வரிசையில் ஒற்றுமை இல்லை.” என்று அப்துல் வஹாப் தெரிவித்தார். மேலும் ராஜ்யசபாவில் அமலாக்க சட்டம் குறித்த தனியார் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் உறுப்பினர்கள்…

மேலும்...

முஸ்லிம்லீக் எம்பி குஞ்சாலி குட்டி திடீர் ராஜினாமா!

புதுடெல்லி (03 பிப் 2021): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி பி.கே.குஞ்சாலிக்குட்டி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். கேரள மாநிலம் எம்பியான குஞ்சாலி குட்டி எதிர் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக இந்த ராஜினாமாவை செய்துள்ளார். முஸ்லிம் லீக் தலைமையின் முடிவின்படி அவர் ராஜினாமா செய்துள்ளதாக குஞ்சாலி குட்டி தெரிவித்துள்ளார். குஞ்சாலி குட்டி தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளார். குஞ்சாலி குட்டி ராஜினாமாவை அடுத்து, தற்போது இ.டி. முகமது பஷீர்…

மேலும்...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பாராட்டு!

சென்னை (09 செப் 2020); ‘தி.மு. கழகத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் கழகப் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு ஆகியோருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (09.09.2020) விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: “திரு. துரைமுருகன் அவர்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனங்கவர்ந்த தம்பியாக அதிகமதிகம் அவருடனேயே உடனிருந்து வலம் வந்தவர். கழகத்தின் கொள்கை கோட்பாடுகளில் சமரசமற்ற ஆழ்ந்த பிடிப்புள்ளவராக,…

மேலும்...

இலங்கை எம்.பி. ரவூஃப் ஹக்கீம் வெற்றிக்கு காதர் மொகிதீன் வாழ்த்து!

திருச்சி (13 ஆக 2020): இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் எம்.பி. வெற்றிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து காதர் மொய்தீன் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது : “நடைபெற்று முடிந்துள்ள இலங்கை பொதுத் தேர்தலில் தாங்கள் கண்டி மாவட்ட தொகுதியிலிருந்து மக்கள் பிரதிநிதியாக சிறப்பான வெற்றி பெற்றமைக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். இத்தேர்தலில் ஜனநாயக மக்கள் சக்தி என்ற…

மேலும்...

தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கோரிக்கை!

சென்னை (21 ஜூன் 2020): தமிழக அரசின் பாடத்திட்டத்தின்கீழ் கல்வி கற்றுத் தேர்வு எழுதவுள்ள பிற மாநில மாணவர்களின் நலனையும் தமிழக அரசு கவனத்தில்கொண்டு, அவர்களுக்கும் பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்வதோடு, அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவிக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 09.06.2020 அன்று தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள், “கொரோனா…

மேலும்...

குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல – தலைமை செயலருக்கு முஸ்லிம் லீக் பதிலடி!

சென்னை (13 மார்ச் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டி இந்திய யூனியன் முஸ்லிம்லீக், தலைமை செயலருக்கு கோரிக்கை வைத்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்க இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக தலைமை செயலர் அழைப்பு விடுத்திருந்தார். அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்கும் விதமாக வரும் 14 மார்ச் 2020 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், தமிழக தலைமை செயலகம் பழைய…

மேலும்...