வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்கள் கவனத்திற்கு!

புதுடெல்லி (17 ஜன 2020): இந்திய வங்கிகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அதன் வசதி ரத்து செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்மூலம் ரிசர்வ் வங்கி இந்தியாவின் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியபடி, ஒரு வங்கிப் பயனாளர், தனது டெபிட் மற்றும் கிரெடிட் அட்டை மூலம் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனையை ஒருபோதும் மேற்கொள்ளாதவராக இருந்தால், அவருடைய கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொள்ளும் வசதியை ரத்து செய்யுமாறு…

மேலும்...

அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!

புதுடெல்லி (16 ஜன 2020): அனைத்து வங்கிகளிடமும் பயனர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் ஆகியவற்றைக் கொடுக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. பயனர் வசதியை மேம்படுத்துவதற்கும், கடன் அட்டைப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும், இந்த கோரிக்கையை ரிசர்வ் வங்கி வைத்துள்ளது. இவற்றில் ஆன்லைன், உள்நாட்டு / சர்வதேச கார்டுகள் அடங்கும். பல ஆண்டுகளாக, கடன் அட்டைகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் அளவு மற்றும் மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. பயனர் வசதியை மேம்படுத்துவதற்கும், அட்டை பரிவர்த்தனைகளின்…

மேலும்...