இந்தி வெறி பிடித்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்!

அரியலூர் (23 செப் 2020): இந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கு மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விஷால் நாராயண் காம்ளே என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். அந்த வங்கியில் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 72) கணக்கு வைத்து வரவு-செலவு செய்து வருகிறார். இவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி…

மேலும்...
Sanjay Dutt

பிரபல இந்தி நடிகருக்கு புற்று நோய் இறுதி நிலை..!

மும்பை (11 ஆக 2020):பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்-துக்கு நுரையீரல் புற்று நோய் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல இருப்பதாக அவருடைய ட்விட்டர் செய்தியை மேற்கோள் காட்டி பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அவர் சில காலம் சிறைத் தண்டனை அனபவித்து வந்தார். 80,90-களில் இந்தித் திரையலகில் குறிப்பிடத்தக்க வகையில் பிரபல்யமடைந்திருந்த இவர் புகழ் பெற்ற இந்தி திரையுலக ஜாம்பவான்களான நர்கிஸ்-சுனில் தத் தம்பதியினரின் மகன்…

மேலும்...