இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு திடீர் மாரடைப்பு!

கொல்கத்தா (03 ஜன 2020): இந்திய (பிசிசிஐ) கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கங்குலி நேற்று காலை திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மாரடைப்பு காரணமாக கங்குலி மயங்கி விழுந்தது தெரிய வந்தது. ரத்தக் குழாயில் 3 இடங்களில் உள்ள அடைப்பு காரணமாக ஏற்பட்ட லேசான மாரடைப்பு என்பதால் பிரச்னையில்லை என்றும்…

மேலும்...