பொதுமக்களை நசுக்கும் மத்திய அரசின் அடுத்த அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி (18 செப் 2020): பயணிகள் ரெயில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ரெயில்வே வாரிய தலைவர் யாதவ் பிரசாத் கூறியதாவது:- முக்கிய ரெயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த ஒரு சிறிய கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இது உதவும் என்று நம்புகிறோம். ரெயில் நிலையங்களின் மறு வளர்ச்சிக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படும். நிலையம்…

மேலும்...

ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கும் சிலிண்டர் விலை!

சென்னை (01 ஜூலை 2020): சென்ற மாதத்தில் உயர்த்தப்பட்டது போன்று இந்த மாதமும் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. உயர்வு விலை வருமாறு: சென்னை – நான்கு ரூபாய் உயர்வு டெல்லி – ஒரு ரூபாய் உயர்வு கொல்கத்தா – நான்கு ரூபாய் ஐம்பது பைசா உயர்வு மும்பை – மூன்று ரூபாய் ஐம்பது பைசா உயர்வு இந்த விலை உயர்வு 01.07.2020 முதல் நடைமுறைக்கு வருவதாக…

மேலும்...