பள்ளிக்கூடத்தில் உல்லாசமாக இருந்த ஆசிரியர்கள் – வீடியோ எடுத்து வெளியிட்ட மாணவர்கள்!

மசூலிப்பட்டினம் (20 டிச 2022): ஆந்திரா, மசூலிப்பட்டணம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்காள் தங்கி படிக்கின்றனர். இப்பள்ளியில், தலைமை ஆசிரியராக இருப்பவர் ஆனந்த். இவருடன் ஒப்பந்த பெண் ஆசிரியை ஒருவரும் வேலை செய்து வருகிறார். இந்த பள்ளிக்கு, மொத்தமே 2 ஆசிரியர்கள் தான் என கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனை அறிந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருவரும் தனிமையில் இருந்ததை ஒரு…

மேலும்...

இளம் பெண்களுடன் உல்லாசம் – நாகர்கோவில் காசி அளித்துள்ள திடுக்கிடும் வாக்குமூலம்!

நாகர்கோவில் (24 மே 2020): நாகர்கோவில் காசி போலீசாரிடம் மிகவும் கூலாக வாக்குமூலம் அளிப்பதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களை குறி வைத்து அவர்களிடம் பழகி பணம் பறித்த நாகர்கோவில் காசியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 5 பெண்கள் புகார் அளித்திருந்த நிலையில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட காசியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு காசி ரொம்பவே கூலாக பதிலளிப்பதாக கூறப்படுகிறது. அதேபோல பல திடுக்கிடும்…

மேலும்...