எஸ்பிஐ ஏடிஎம்முக்கு செல்லும் முன் வாடிக்கையாளர்கள் இதனை கட்டாயம் கடைபிடியுங்கள்!

புதுடெல்லி (01 டிச 2021): எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் செல்வதற்கு கட்டாயம் மொபைல் ஃபோனை கையோடு கொண்டு செல்வது அவசியமாகும். இல்லையெனில் உங்களால் பணம் எடுக்க முடியாது. இந்த மாற்றம் எஸ்பிஐயில் அறிமுகப்படுத்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பலருக்கு இதுக் குறித்த சந்தேகங்கள் உள்ளன. போதிய தெளிவான விவரங்கள் கிடைக்காமல் குழம்பியவர்களும் உண்டு. அந்த வகையில் எஸ்பிஐ ஏடிஎம்மில் மாறியுள்ள விதிமுறைகள் பற்றி இதுவரை தெரிந்து கொள்ளாதவர்கள் இன்று தெரிந்து கொள்ளுங்கள். நாட்டின் மிகப் பெரிய…

மேலும்...

கொரோனா காலத்தில் எஸ்பிஐ வங்கியின் முக்கிய அறிவிப்பு!

புதுடெல்லி (31 மே 2021): எஸ்பிஐ வங்கியில் கணக்கு தொடங்கிய கிளை தவிர மற்ற கிளைகளிலும் பணம் எடுக்கும் உச்ச வரம்பினை எஸ்பிஐ அதிகரித்துள்ளது கொரோனா காலத்தில் வாடிக்கையாளர்களை ஆதரிக்கும் விதமாக, எஸ்பிஐ செக் அல்லது பணம் எடுக்கும் படிவம் மூலம் திரும்ப பெறும் உச்ச வரம்பினை செல்ப் செக் போட்டு எடுக்கும் தொகை வரம்பினை, ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே மற்றொரு ஆப்சனான வித்ட்ராவல் பார்ம் மூலமாக ஒரு நாளைக்கு 25,000…

மேலும்...

இனி கை கடிகாரத்தின் மூலம் ஷாப்பிங் செய்யலாம்- டெபிட் கார்டு தேவையில்லை!

புதுடெல்லி (17 செப் 2020): ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும், டைட்டான் கைகடிகார நிறுவனமும் இணைந்து ஷாப்பிங் செய்ய புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி நீங்கள் ஷாப்பிங் செய்த பிறகு தொகை செலுத்த எந்த டெபிட் கார்டும் அல்லது எந்த மொபைல் ஃபோன் பயன்படுத்த தேவையில்லை. இந்த வேலை இனி உங்கள் மணிக்கட்டு கடிகாரத்துடன் (Wrist Watch) செய்யப்படும். வாட்ச் நிறுவனமான Titan முதல் முறையாக இந்தியாவில் தொடர்பு இல்லாத (Contactless Payment) கட்டணத்தை…

மேலும்...

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முக்கிய அறிவிப்பு!

புதுடெல்லி (11 மார்ச் 2020): ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என வங்கி நிர்வாக அறிவித்துள்ளது. எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் இத்தகவலை வெளியிட்ட அறிவிப்பில், பாரத ஸ்டேட் வங்கியில் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் ஊரகப்பகுதி எனில் ரூ.1,000 மற்றும் நகர்ப்பகுதிகளில் ரூ.2,000, பெரு நகரங்களில் ரூ.3,000 இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. இந்த நிலையில், எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய…

மேலும்...