ஐந்தாம் வகுப்பு தேர்வு எழுதும்போது குழந்தைகளுக்கு காத்திருக்கும் கொடுமைகள்!

சென்னை (30 ஜன 2020): ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப் பட்ட நிலையில் அவர்கள் பல ஆவணங்களை சமர்ப்பித்தால்தான் தேர்வு எழுத முடியுமாம். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப் பட்டதிலிருந்தே மாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அதனை மேலும் அதிகப்படுத்தும் வகையில், தேர்வு எழுத வரும் மாணவர்கள் பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,…

மேலும்...

செங்கோட்டையனை ஐந்தாம் வகுப்பு தேர்வு எழுத வையுங்கள் – நாஞ்சில் சம்பத் பொளேர்!

சென்னை (26 ஜன 2020): கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஐந்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிடுவாரா? என்று நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வைத்து மாணவர்களை மன உளைச்சளுக்கு உள்ளாக்கியுள்ளார்கள். செஙோட்டையனை இந்த தேர்வு எழுத வைக்க வேண்டும்.” என்றார்,. மேலும் ரஜினி பெரியார் விவகாரம் குறித்து தெரிவிக்கையில்,” துக்ளக் மேடையில் ரஜினி சொந்தமாக பேசவில்லை. அவருக்கு கொடுத்த ஸ்க்ரிப்டைதான்…

மேலும்...