ஒமானில் சட்டவிரோத தபால் சேவைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!

மஸ்கட் (13 செப் 2022): ஓமானில் சட்டவிரோத அஞ்சல் சேவைகளுக்கு எதிராக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதுபோன்ற தபால் சேவை வழங்குநர்கள் தங்கள் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடிதங்கள், சிறிய தொகுப்புகள் மற்றும் பார்சல்கள் போன்ற அனைத்து பொருட்களையும் பெறுதல், வரிசைப்படுத்துதல் மற்றும் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து தேவையான உரிமத்தைப் பெறுவது கட்டாயமாகும். உரிமம் பெற்ற…

மேலும்...

ஒமானில் சுற்றுலா பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் முறை ரத்து!

மஸ்கட் (17 டிச 2020): ஓமானில் சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பயணிகள் வருவதற்கு முன்பு அவர்களுக்கு கோவிட் ஆய்வு தேவையில்லை என்று பாரம்பரிய மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் கோவிட் ஆய்வுக்கு உட்படுத்தப் படுவார்கள். அங்கு கோவிட் சோதனைக்குப் பிறகு பிறகு குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் தனிமைப்படுத்தல் இருக்காது. இந்தியா உட்பட மொத்தம் 103 நாட்டினர் விசா இல்லாமல் ஓமானுக்குள் நுழைந்து 10 நாட்கள் வரை…

மேலும்...