ஓபிஎஸ்ஸை சிறை பிடித்த மக்கள் – தேனியில் பரபரப்பு!

தேனி (18 மார்ச் 2021): தேனியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓபிஎஸ், அங்கு வாக்கு சேகரிக்கச் சென்றபோது பொது மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவியது. தேனி மாவட்டத்தில் உள்ள தன் சொந்த தொகுதியான போடி தொகுதியில் மூன்றாவது முறையாக துணை முதல்வர் ஓபிஎஸ் களமிறங்கியுள்ளார். அவர் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் போடியில் உள்ள குலாலர் பாளையம் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில், ஒரு சமுதாய பிரிவினரை சந்தித்து ஆதரவு திரட்டச்…

மேலும்...