நிர்வாணமாக்கி சித்ரவதை செய்யப்பட்டேன்: சிறை அனுபவங்கள் குறித்து டாக்டர் கஃபீல்கான்!

பெங்களூரு (06 டிச 2022): கோராக்பூர் சம்பவத்திற்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் கஃபீல்கான், தனது சிறை அனுபவங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார். பெங்களூரில் நடந்த எழுத்தறிவு விழா நிகழ்வின் போது, “கோரக்பூர் மருத்துவமனை சோகம்” என்ற புத்தகத்தைப் பற்றி பேசினார். அப்போது, “சிறையில் என்னை நிர்வாணமாக்கி, பெல்ட் மற்றும் லத்தி தடி போன்றவற்றால் தாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டேன். மூன்று முதல் நான்கு நாட்கள் காவலில் இருந்தும், போலீசார் உணவு வழங்கவில்லை. வெளியில் சிக்கன், இட்லி தோசை, கேக்…

மேலும்...

எம்.எல்.சி தேர்தலில் டாக்டர் கஃபீல்கான் போட்டி!

லக்னோ (16 மார்ச் 2022): வரவிருக்கும் உத்தரப்பிரதேச எம்எல்சி தேர்தலில் தியோரியா-குஷிநகர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி டாக்டர் கஃபீல்கானை வேட்பாளராக நிறுத்துகிறது. இதனை சமாஜவாதி கட்சியின் தேசியச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான ராஜேந்திர சவுத்ரி உறுதிப்படுத்தியுள்ளார். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்த கஃபீல் கான், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தை ட்வீட் செய்து இந்தத் தகவலை உறுதிபடுத்தியுள்ளார். 2017 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூரின் பாபா ராகவ் தாஸ் (பிஆர்டி) மருத்துவக்…

மேலும்...

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கபில் கான் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு!

லக்னோ (27 ஜன 2022): உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து மருத்துவர் கஃபீல் கான் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2017 ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் இறந்ததில் குற்றம் சாட்டப்பட்டு குற்றமற்றவர் என விடுதலையான குழந்தை மருத்துவர் கஃபீல் கான். இவர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூரில் போட்டியிட தயாராக…

மேலும்...

டாக்டர் கஃபீல்கான் அரசுப் பணியிலிருந்து நீக்கம் – உத்திர பிரதேச அரசின் அராஜகம்!

லக்னோ (11 நவ 2021): உத்திர பிரதேச அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கஃபீல்கான் அரசுப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசத்தில் இயங்கும் மக்கள் விரோத அரசான யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை காடவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசின் கையாலாகதத் தனத்தால்…

மேலும்...