நெற்றியில் குங்குமம் வைக்க மறுத்த மனைவியை விவாகரத்து செய்த கணவர்!

கவுஹாத்தி (01 ஜூலை இந்து மத முறைப்படி குங்குமம் மற்றும் வளையல்கள் அணிந்துகொள்ள மறுத்த மனைவியை கணவர் விவாகரத்து செய்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தம்பதியினருக்கிடையே திருமணம் ஆன கடந்த 2012 ஆம் ஆண்டு முதலே பிரச்சனை இருந்துள்ளது. மேலும் இந்து மதத்தில் திருமணமான பெண்கள் கண்டிப்பாக நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டும் மேலும் வளையல்களும் அணிய வேண்டும். அதுவே திருமணமான பெண்ணிற்கான அடையாளமாகும். ஆனால் மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்குள்…

மேலும்...

கணவர் திடீர் மரணம் – மனைவிக்கு தெரியாமல் ஒரே விமானத்தில் பயணித்த கணவரின் உடலும் மனைவியும்!

கண்ணூர் (17 மார்ச் 2020): ஓமனில் கணவர் திடீரென மரணம் அடைந்துவிட அங்கிருந்த மனைவிக்கு கணவர் இறந்ததை கூறாமல் ஒரே விமானத்தில் கணவரின் உடலையும் மனைவியையும் நண்பர்கள் அனுப்பி வைத்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள புத்தியபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ஜாகீர் (30). இவர் 6 வருடங்களாக ஓமனில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஷிபானா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பின் ஷிபானாவை ஓமனுக்கே அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே, ஜாகீர்…

மேலும்...

மனைவி அழகாக இருந்ததால் கணவன் செய்த காரியம்!

மீரட் (05 பிப் 2020): மனைவி தன்னை விட அழகாக இருந்ததால் கணவன் செய்த காரியம் உத்திர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த ஆரிப் என்பவருக்கும், ரோஷ்னி என்ற பெண்ணிற்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆரிப்பை விட ரோஷ்ணி மிகவும் அழகாக இருப்பார். மனைவி தன்னை விட அழகாக இருந்ததால் ஆரிபிற்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் சந்தேக தீயாக மாறி, தன் மனைவியின் அழகை…

மேலும்...