பில்கிஸ் பானு வழக்கு – 11 குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்!

புதுடெல்லி (23 ஆக 2022): பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை அங்கு நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறியாட்டத்தில் கர்ப்பிணி பெண்ணான 21 வயது பில்கிஸ் பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டதோடு அவரது குழந்தை உட்பட 7 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…

மேலும்...