மதம் சார்ந்து பார்க்காமல் தமிழக மக்கள் நலன் பாதுகாப்பு – கவர்னர் உரை!

சென்னை (06 ஜன 2020): தமிழக மக்கள், எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும். என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் உரையாற்றினார். அந்த உரையில் இடம் பெற்றிருந்த முக்கிய அறிவிப்புகள் வருமாறு:- மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டிற்கு உதவி செய்ய பிரதமர் உறுதியளித்துள்ள நிலையில்…

மேலும்...