டெல்லி வன்முறை – கவிஞர் ஜாவித் அக்தார் மீது வழக்கு பதிவு!

புதுடெல்லி (05 மார்ச் 2020): டெல்லி கலவரம் தொடர்பாகவும், ஏன் கலவரத்தை தூண்டிய பெரிய மனிதர்களைக் கைது செய்யவில்லை என்றும் கேள்விகள் கேட்ட கவிஞர் ஜாவித் அக்தார் மீது பிஹாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி இனப்படுகொலையில் 46 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். இந்த வன்முறை தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி பிரமுகர் தாஹிர் உசேன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது வீட்டிற்கும் சீல் வைத்தனர். இவற்றை கவிஞர் ஜாவித் அக்தார்…

மேலும்...