மவுனம் கலைத்த ராகுல் காந்தி!

புதுடெல்லி (20 டிச 2020): மீண்டும் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க ராகுல் காந்தி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, முன்னாள் மத்திய…

மேலும்...
Sonia Rahul

தலைவரைத் தேர்ந்தெடுக்காமலேயே முடிவுற்றது காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம்!

(புது தில்லி ஆக. 24 2020:)கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியைத் தொடர்ந்து, தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. பின்னர் அக்கட்சியின் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார், சோனியா காந்தி அவர் பொறுப்பேற்றும் ஓராண்டு கடந்துவிட்டது. இதனால் தற்போது, கட்சிக்குத் யார் தலைவர் எனும் விவாதம் வலுப்பெற ஆரம்பித்தது. இற்கிடையே, கட்சித் தலைமையின் சீர்திருத்தங்கள் நாடி சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியதாக…

மேலும்...