எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும் – ராகுல் காந்தி கருத்து!

புதுடெல்லி (02 அக் 2020): எல்லா துன்பங்களையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று ராகுல் காந்தி அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன். பொய்யை உண்மையுடன் வெல்வேன்; பொய்யை எதிர்க்கும்போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும்...