இந்துத்துவாவினரால் எரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா – உ.பியில் பரபரப்பு!

லக்னோ (26 டிச 2021): நேற்று நாடெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆனால் லக்னோவில் கிறிஸ்தவர்களை எதிர்த்து சர்வதேச இந்து பரிஷத் மற்றும் ராஷ்ட்ரீய பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது ஆக்ரா மகாத்மா காந்தி மார்க் செயின்ட் ஜான்ஸ் கல்லூரிக்கு அருகில் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைக்கு இந்துத்துவா அமைப்பினர் தீ வைத்தனர். அப்போது பேசிய ராஷ்ட்ரிய பஜ்ரங் தளத்தின் தலைவர் அஜு சவுகான், “கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா மூலம்…

மேலும்...

கிறிஸ்தவ தேவாலயங்களில் நுழைந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சீர்குலைத்த இந்துத்துவாவினர்!

குருகிராம் (25 டிச 2021): ஹரியானாவின் பட்டோடியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் நுழைந்த இந்து வலதுசாரி குழுக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சீர்குலைத்தன. இந்து வலதுசாரி சக்திகள் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து, அமைதியான பிரார்த்தனைகள் மற்றும் பண்டிகைகளை சீர்குலைத்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை ஹரியானாவின் பட்டோடியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் நுழைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை சீர்குலைத்தனர். மேலும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ கோசங்களை எழுப்பிய இந்துத்துவா குண்டர்கள், பாடகர்களை…

மேலும்...