மோடிக்கு எதிரான பிபிசியின் இரண்டாவது ஆவணப்படம் பேசுவது என்ன?

புதுடெல்லி (25 ஜன 2023): பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிபிசி ஒளிபரப்பியது. 2019 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய கொள்கைகளைப் பற்றி இந்த ஆவணப்படம் பேசுகிறது. குஜராத் கலவரம் மற்றும் அதில் மோடியின் பங்கை விளக்கும் ‘இந்தியா: மோடி கேள்வி’ ஆவணப்படத்தின் முதல் பகுதி, நாட்டில் பெரும் விவாதங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் வழிவகுத்தது. இதற்கிடையில், இரண்டாம் பாகத்தையும் பிபிசி…

மேலும்...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

புதுடெல்லி (06 டிஸா 2022): குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை பரிசீலிக்கும். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அசாதுதீன் ஒவைசி, ஜெய்ராம் ரமேஷ், ரமேஷ் சென்னிதலா, மஹுவா மொய்த்ரா, முஸ்லிம் லீக், சிபிஐ அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி, திராவிட முன்னேற்றக் கழகம், அசாம் கண…

மேலும்...

குஜராத் தேர்தலையொட்டி மீண்டும் விஸ்வரூபம் எடுக்கு குடியுரிமை திருத்த சட்ட விவகாரம்

புதுடெல்லி (10 நவ 2022): இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, ஒரே மாதிரியான சிவில் சட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தை பாஜக செயல்படுத்தியுள்ளது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மாநில கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் பாஜகவின் எதிர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி எதிர்த்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக மாநிலத் தலைமை அறிவித்துள்ளது. ஐம்பது சதவீத இடஒதுக்கீட்டு வரம்பை நீக்கி,…

மேலும்...

குடியுரிமை திருத்தச் சட்டம்: நேருக்கு நேர் விவாதிக்க தயார் – அமித்ஷாவுக்கு உவைசி சவால்!

புதுடெல்லி (22 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க நானும் தயாராக உள்ளேன் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினரின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து…

மேலும்...