குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் என்ன? – முப்படைகள் நீதிமன்றம் அறிக்கை!

புதுடெல்லி (14 ஜன 2022): குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து, IAF ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்தும் முப்படைகள் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. நாட்டின் முதல் சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 12 பேர் கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி தமிழகத்தின் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். “பள்ளத்தாக்கில் வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றம் காரணமாக மேகங்களுக்குள் நுழைந்ததன் விளைவாக விபத்து ஏற்பட்டது. இது…

மேலும்...