பிரதமர் மோடியிடம் மக்கள் கேட்க விரும்பும் கேள்விகள்!

மக்களால் தேர்வு செய்யப்படாதவர்களைப் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் நியமிப்பது மக்களாட்சியைக் கேலி செய்வதாக இல்லையா? – ராஜன் மதத்தை வைத்து அரசியல் பண்றதை விட்டு மக்களுக்குத் தேவையானதைச் செய்வதன் பக்கம் எப்போது கவனம் செலுத்தத் தொடங்குவீர்கள்? – ரபீக் ராஜா அத்வானிஜியை ஓரங்கட்டியது குறித்து எப்போதேனும் வருந்தியதுண்டா? – பத்மஜா பிரதமர் என்பவர் நாட்டின் அனைத்து மக்களையும் நலமாக வாழ வைக்கும் பொறுப்பில் உள்ளவர். ஆனால் நமது நாட்டில் மதம், ஜாதி பாகுபாட்டால் அற்பகாரணங்களுக்கெல்லாம் அநியாயமாக…

மேலும்...

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கடினமான கேள்விகள் இருக்க வாய்ப்பு!

புதுடெல்லி (17 ஜன 2020): மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கடினமான கேள்விகள் கேட்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் வீடுகள்தோறும் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் 31 கேள்விகளை கேட்குமாறு மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. செல்லிடப்பேசி எண் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்புடைய தகவல்கள் பரிமாற்றத்துக்கு மட்டுமே கேட்கப்படவுள்ளன. தொலைபேசி இணைப்பு, காா், இருசக்கர வாகனங்கள், மிதிவண்டி, செல்லிடப்பேசி, தொலைக்காட்சி, மடிக்கணினி…

மேலும்...