பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்!

இந்தூர் (19 நவ 2022): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அடையாளம் தெரியாத நபர் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து மத்திய மற்றும் மாநில போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதத்தின் ஆதாரம் குறித்து மத்திய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி மத்தியப் பிரதேசம் வந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. ஒரு இனிப்பு கடையில் தபால் மூலம் கிடைத்த…

மேலும்...

திப்பு சுல்தானின் சிலையை நிறுவுவதா? – காங்கிரஸ் தலைவருக்கு கொலை மிரட்டல்!

பெங்களூரு (18 நவ 2022): கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீர் செய்யதுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தன்வீர் போலீசில் புகார் அளித்துள்ளார். திப்பு சுல்தானின் மிக உயரமான சிலையை இங்கு நிறுவப்போவதாக அறிவித்ததற்காக தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான தன்வீர் சைட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூரைச் சேர்ந்த இந்துத்துவா அமைப்பு உறுப்பினர் ரகு மீது உதயகிரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களான மைசூரு…

மேலும்...

திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலைக்கு ஆர்எஸ்எஸ் கொலை மிரட்டல்!

டொரோண்டோ (12 செப் 2022): பிரபல திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவரது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது சமீபத்திய படமான ‘காளி’ படத்தின் போஸ்டர் தொடர்பாக ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் இருந்து பல்வேறு மிரட்டல்களை எதிர்கொண்ட லீனா மணிமேகலை, தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக திங்கள்கிழமை அதிகாலை ட்விட்டரில் ஒரு கடிதத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.   டிவிட்டரில் லீனா மணிமேகலை அந்த மிரட்டல் கடிதத்தை பதிவிட்டு டொரொன்டோ காவல்துறையையும்…

மேலும்...

நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல்!

பெங்களூரு (26 ஜன 2020): பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் உட்பட 15 பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜ் தொடர்ந்து ஆளும் மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகிறார். அவரது நண்பரும், ஊடகவிலாளருமான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதில் அவர் மிகவும் வேதனை அடைந்தார். அதற்கு காரணம் இந்துத்வா அமைப்பினர் என்பதில் அவர் தெளிவாக உள்ளார். இந்நிலையில் பிரகாஷ் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உட்பட 15 பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது….

மேலும்...