கொரோனா தடுப்பூசியால் மரணம் – மத்திய அரசு மற்றும் பிலகேட்ஸுக்கு நீதிமன்றம் நோட்டிஸ்!

மும்பை (03 செப் 2022): கொரோனா தடுப்பூசியால் பெண் மருத்துவர் உயிரிழந்ததாகவும் இழப்பீடு கோரி , உயிரிழந்த பெண்ணின் தந்தை அளித்த மனு குறித்து பதிலளிக்க ஒன்றிய அரசு, மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர், டிசிஜிஐ தலைவர் மற்றும் பலருக்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மும்பையை சேர்ந்த திலீப் லுனாவத் என்பவர் அளித்த தனது மனுவில், “கோவிட்-19…

மேலும்...

கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வர அனுமதி!

துபாய் (09 ஆக 2021): இந்தியாவில் கோவ்ஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் துபாய் வர அனுமதிவழங்கப்பட்டுள்ளனர். துபாய் திரும்புவதற்கு விசா வைத்திருப்பவர்கள் இரண்டு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றிருந்தால் இரண்டாவது டோஸ் எடுத்து 14 நாட்களுக்குப் துபாய் வர அனுமதிக்கப்படுகிறார்கள். இது மான நிறுவனங்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் துபாய் வருவது குறித்து உறுதியற்ற தன்மை இருந்த நிலையில் தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றவர்கள் துபாய் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும்...

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்கள் சவூதியில் அப்டேட் செய்வது குறித்த விளக்கம்!

புதுடெல்லி (16 ஜூலை 2021): இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்கள் சவூதி வரும்போது தவக்கல்னா அப்ளிகேஷனில் அப்டேட் செய்வது குறித்த சிறு விளக்கம். சவூதி அரேபியா அங்கீகரித்துள்ள கோவிட் 19 தடுப்பூசிகளில் கோவிஷீல்ட் (ஆஸ்டா ஜெனக்கா) தடுப்பூசியும் ஒன்று. இதனை போடுபவர்கள் முதல் டோசிற்கும், இரண்டாவது டோசிற்கும் இடையே 42 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பதாக சவூதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் சிலர் இரண்டாவது டோசை 29 மற்றும் 31 நாட்களிலேயே பெற்றுள்ளனர். இவர்கள்…

மேலும்...