ஒமானில் சட்டவிரோத தபால் சேவைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!

மஸ்கட் (13 செப் 2022): ஓமானில் சட்டவிரோத அஞ்சல் சேவைகளுக்கு எதிராக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதுபோன்ற தபால் சேவை வழங்குநர்கள் தங்கள் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடிதங்கள், சிறிய தொகுப்புகள் மற்றும் பார்சல்கள் போன்ற அனைத்து பொருட்களையும் பெறுதல், வரிசைப்படுத்துதல் மற்றும் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து தேவையான உரிமத்தைப் பெறுவது கட்டாயமாகும். உரிமம் பெற்ற…

மேலும்...

ஆரோக்கிய சேது ஆப்பை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம் – நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா!

புதுடெல்லி (12 மே 2020): ஆரோக்கிய சேது ஆப்பை கட்டாயப்படுத்துவது சட்ட விரோதம் என்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறி குறித்தும், அதன் பரவல் குறித்தும் அறிய ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நோய் தாக்குதலுக்கு ஆளான நபரின் அருகில் சென்றால் நம்மை எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி, 5 கோடிக்கும் அதிகமானோரால் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில், விமானப் பயணிகள்…

மேலும்...

ஈசிஆர் சாலையில் உள்ள கட்டிடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (22 ஜன 2020): ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு அருகே சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் ஏ.ரங்கநாதன், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலா், உத்தண்டி, சோழிங்கநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் சொகுசு பங்களாக்களைக் கட்ட அனுமதி அளிக்க கோரி வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு விசாரணையின் போது உத்தண்டி, சோழிங்கநல்லூா், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் நடிகா் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கடற்கரை ஒழுங்குமுறை…

மேலும்...

நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் ஆலைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (11 ஜன 2020): சட்ட விரோதமாக செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட பொதுப்பணி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை புழலைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், நிலத்தடி நீரை பாதுகாக்க, கடந்த 1987ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்காக இயற்றப்பட்ட…

மேலும்...