விவசாயிகள் போராட்டத்தை அடுத்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் திடீர் முடக்கம்!

புதுடெல்லி (21 டிச 2020): டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போராட்டம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் நீக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மத்திய அரசிற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நேரடி வீடியோவைப் பகிர்ந்த பின்னர் ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ பக்கத்தில் பதியப்பட்ட வீடியோ அதிலிருந்து திடீரென நீக்கப் பட்டதோடு, அந்த கணக்கும் முடக்கப்பட்டது. மூன்று மணி நேரம் கழித்து கணக்கு மீட்டமைக்கப்பட்டது. அதில் பதியப்பட்ட பதிவு பேஸ்புக் சமூக விதிமுறைகளுக்கு எதிரானது…

மேலும்...