யூ டியூபர் சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

சென்னை (03 ஜன 2022): யூ டியூபர் சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் ஃபாக்ஸ்கான் என்ற நிறுவனத்தின் பெண் ஊழியர்கள், அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதி உணவை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள், பின்னர் குணமடைந்தனர். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாக, யூ டியூபர் சாட்டை துரைமுருகன் கடந்த 19 ஆம் தேதியன்று திருச்சியில் கைது செய்யப்பட்டார். 8 பிரிவுகளில்…

மேலும்...

சாட்டை துரை முருகன் நாதகவிலிருந்து நீக்கம்!

சென்னை(11 செப் 2021): நாம் தமிழர் கட்சியிலிருந்து சாட்டை துரை முருகன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசியதான குற்றச்சாட்ட்டின்பேரில் சாட்டை துரை முருகன் கைதாகியுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் துரை முருகனை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும்...