அரசியலை விட்டே விலகுவேன் – சித்து உறுதி!

புதுடெல்லி (03 ஜன ஞ2022): பஞ்சாபில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என்றும் சித்து கூறினார். பக்வாரா எம்எல்ஏ பல்விந்தர் சிங் தலிவால் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் அவர் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அப்போது பேசிய சித்து “காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு 5 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்காவிட்டால் அரசியலை விட்டு…

மேலும்...