சிபிஐக்கு எதிராக ஆகார் படேல் நீதிமன்றத்தில் அவமதிப்பு மனு தாக்கல்!

புதுடெல்லி (08 ஏப் 2022): சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் இந்திய தலைவர் ஆகர் படேலை மீண்டும் குடியேற்றத்தில் சிபிஐ அனுமதிக்காததை அடுத்து, அவர் மீது வெளியிடப்பட்ட லுக்அவுட் சுற்றறிக்கையை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்ட நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாததற்காக புலனாய்வு அமைப்புக்கு எதிராக அவர் இப்போது அவமதிப்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆகார் படேல், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்ல இருந்தபோது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது அவருக்கு எதிராக…

மேலும்...

சிறுவர் ஆபாச வீடியோக்கள் – சிபிஐ அதிரடி சோதனை!

புதுடெல்லி (17 நவ 2021): ஆன்லைன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தியது. நாடு முழுவதும் உள்ள 14 மாநிலங்களில் 76 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதில் 23 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறுவர் ஆபாச வீடியோக்களை பரப்பிய 83 பேர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதற்கிடையே பல்வேறு குழுக்களில் 5,000 பேர் வீடியோவைப் பரப்பி வருவதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

மேலும்...

நீதிபதி மரணத்தில் மர்மம் – சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!

ஜார்கண்ட் (29 ஜூலை 2021): ஜார்கண்ட் நீதிபதி டெம்போ வேன் மோதி கொல்லப்பட்டது தொடர்பாக பார்கவுன்சில் சிபிஐ விசாரணை கோரியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் புதன்கிழமை காலை நடைபயிற்சி செய்தபோது அவர் மீது வேகமாக வந்த டெம்போ வேன் மோதியது. இதில் படுகாயம் அடைந்த நீதிபதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான , சி.சி.டி.வி காட்சிகள் குறித்த விசாரணையில் இந்த சம்பவம் விபத்து அல்ல, வேண்டுமென்றே நடந்திருக்கலாம், என்பதைக் குறிக்கிறது….

மேலும்...