சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கும் அநீதி – நவாஸ்கனி கண்டனம்!

சென்னை (29 நவ 2022): ப்ரி மெட்ரிக் உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டு இருப்பது சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும் என எம்.பி கே.நவாஸ்கனி கூறியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்களுக்கு நவாஸ்கனி எம்பி எழுதியுள்ள கடிதத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறுபான்மை நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த ப்ரி மெட்ரிக் உதவித்தொகை இனி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு…

மேலும்...

முஸ்லிம்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் – பாஜக சாக்ஷி மகாராஜ்!

கான்பூர் (21 டிச 2020): முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார். உன்னாவோவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான சாக்ஷி மகாராஜா, தொடர்ந்து முஸ்லீம் விரோத கருத்துக்களை பரப்பி வருபவர். இந்நிலையில், சனிக்கிழமை உன்னாவோவில் நடந்த விழாவில் ,பேசிய அவர், பாக்கிஸ்தானை விட இந்தியாவில் அதிகமான முஸ்லிம்கள் இருப்பதால் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தொகையை ஆராய ஒரு மசோதா விரைவில்…

மேலும்...

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக விமானப் படைக்கு இந்து விமானி தேர்வு!

இஸ்லாமாபாத் (04 மே 2020): பாகிஸ்தான் வரலாற்றில் விமானப்படைக்கு முதல் இந்து விமானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகானம் தர்பார்க்கார் பகுதியை சேர்ந்த ராகுல் தேவ் என்ற இளைஞர் பாகிஸ்தானின் முதல் இந்து விமானியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் அனைத்து இந்து பஞ்சாயத்து செயலாளர் ரவி தவானி தெரிவிக்கையில் தேவின் நியமனம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பலர் சிவில் சேவையிலும் இராணுவத்திலும் பணியாற்றி வருகின்றனர். பல மருத்துவர்களும் இந்து சமூகத்தைச்…

மேலும்...