இந்திய சுதந்திர இயக்கம் முஸ்லிம்களால் ஆரம்பிக்கப்பட்டது -மவுலானா அர்ஷத் மதனி!
புதுடெல்லி (18 ஆக 2022): நாட்டின் சுதந்திரத்திற்காக அதிக தியாகம் செய்தவர்கள் எப்படி தேச விரோதிகளாக இருக்க முடியும் என்று ஜமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா அர்ஷத் மதனி கூறினார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறுகையில் “இந்தியாவின் சுதந்திர இயக்கம் உலமாக்களாலும் முஸ்லிம்களாலும் ஆரம்பிக்கப்பட்டது; மேலும் இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் கிளர்ச்சிக் கொடி உலமாக்களால் உயர்த்தப்பட்டது,” என்று அவர் கூறினார். .மேலும் “சுதந்திரம் என்ற முழக்கத்தை முதலில் கொடுத்தவர்கள், இன்று துரோகிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்….