அமைச்சர் வாகனம் மீது செருப்பு வீச்சு – குற்றவாளிகளுக்கு காவலர் உதவி?

மதுரை (16 ஆக 2022): மதுரையில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்த கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி பெண்கள் தலைமறைவாக இருக்க காவலர் ஒருவர் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே தலைமறைவாக இருந்த பாஜக தெய்வானை, சரண்யா, தனலட்சுமி ஆகிய மூன்று பேரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த மூன்று பெண்களும் தலைமறைவாக இருப்பதற்கு மதுரை ஆயுதப்படையைச் சேர்ந்த ஒரு காவலர் உதவியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய…

மேலும்...