அதி வேகமாக பரவும் டெல்டா பிளஸ் வைரஸ் – என்ன செய்ய வேண்டும்? : WHO விளக்கம்

ஜெனிவா (28 ஜூன் 2021): இந்தியாவில் ஏற்கனவே உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸாக உருவெடுத்தது. இந்த டெல்டா வகை வைரஸ் 85 நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படுகிறது. டெல்டா வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது. மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ராஸ் ஆதநோம் கெப்ரேயசுஸ் (Tedros Adhanom Ghebreyesus) கூறியதாவது:- டெல்டா வகை கொரோனா 85…

மேலும்...

பரவும் டெல்டா பிளஸ் – தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

புதுடெல்லி (27 ஜூன் 2021): இந்தியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘டெல்டா பிளஸ்’ கொரோனா வைரஸ், புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்டா பிளஸ் பாதிப்புகளைக் கண்டறியத் தேவையான மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஒன்றிய அரசு…

மேலும்...

சென்னை நர்ஸுக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று!

சென்னை (24 ஜூன் 2021): சென்னையில் ‘டெல்டா பிளஸ்’ தொற்றால் நர்ஸ் ஒருவர் பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவல் மற்றும் அதன் தாக்கம் தொடர்பாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப் பட்டது. பெங்களூரு வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் 1,159 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 554 மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், சென்னையை சேர்ந்த நர்ஸ் ஒருவருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு இருந்தது…

மேலும்...