2 வருடங்களுக்குப் பிறகு டெல்லி நிஜாமுதீன் மர்கஸ் மீண்டும் திறப்பு!

புதுடெல்லி (17 மார்ச் 2022): கோவிட் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்பட்டு மூடப்பட்ட டெல்லி , நிஜாமுதீன் மார்க்கஸ் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. கோவிட்-19 நெறிமுறைகளை மர்கஸ் வருபவர்கள் பின்பற்றுவதை மசூதி நிர்வாகம் உறுதி செய்யும் என்று கூறியதை அடுத்து , டெல்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை மார்க்கஸின் மூன்று தளங்களை மீண்டும் திறக்க அனுமதித்தது. நீதிமன்ற உத்தரவில், மசூதி கட்டிடத்தின் தரை தளம் மற்றும் மூன்று தளங்கள் மார்ச் 18 ஆம் தேதி ஷப்-இ-பாரத்திற்கு ஒரு நாள்…

மேலும்...