அரசு பேருந்துகள் தனியார்மயமாக்கப்படுமா? – அமைச்சர் பதில்!

பெரம்பலூர் (14 ஜூலை 2022) : அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார். பெரம்பலுார் மாவட்டம், மேல உசேன் நகரம் கிராமத்தில், 1.28 கோடி ரூபாய் மதிப்பிலான மறு சீரமைப்பு குடிநீர் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார்.பின், நிருபர்கலிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் அறிவித்தபடி, அரசு போக்குவரத்து கழகத்துக்கு புதிதாக, 2,000 பேருந்துகள் வாங்குவதற்கான பணிகள் துவங்கியுள்ளன. அரசு பேருந்துகள்…

மேலும்...

2027க்குள் இந்தியாவில் 157 தனியார் ரயில்கள்! – இந்திய ரயில்வே அறிவிப்பு!

புதுடெல்லி (20 ஜூலை 2020): ரயில்வே சேவையில் தனியாருக்கு இடமளிக்கும் வகையில் 157 ரயில் சேவைகள் தனியார்மயமாக்க இருப்பதாக ரயில்வே துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், 2027ம் ஆண்டிற்குள் 157 தனியார் ரயில்கள் இந்தியா முழுவதும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023ம் ஆண்டில் 12 ரயில்களும், 2024ல் 45 ரயில்களும், 2026ல் 50 ரயில்களும், 2027ம் ஆண்டில் 44 ரயில்களும் என…

மேலும்...

மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பால் விலை உயர்வு!

சென்னை (20 ஜன 2020): தனியார் பால் நிறுவனங்கள் நாளை முதல் பால் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளனர். பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணங்களால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தனியார் பால் கொள்முதல் மற்றும் விற்பனை நிறுவனங்கள் அறிவித்துள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தினாலும் தங்களுக்கு அதில் லாபம் எதுவும் கிடைப்பதில்லை என மாட்டு உரிமையாளர்கள் மற்றும் சில்லரை பால் விற்பன்னர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பால் விலை உயர்வோடு தனியார் பால்…

மேலும்...